Total Pageviews

Tuesday 20 October 2015

கண்ணீர் அஞ்சலி

   
அஞ்சல் மூன்றின் முன்னாள் தமிழ் மாநில செயலர் 
தோழர்N.பாலசுப்ரமணியன் அவர்கள்  இன்று ( 20.10.2015) 
காலை திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார் என்பதனை 
வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .

 19 ஆண்டுகளாக தமிழ் மாநில செயலராக பணியாற்றி
 வலுவானதொரு மாநில சங்கத்தை உருவாக்கிய  தலைவர்
அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை 
தெரிவித்துக் கொள்கிறோம் .

 வாழ்க்கை பயணத்தில் வந்து செல்வோர் அனைவரும்
 நினைவில் நிற்பதில்லைநினைவில் நிலைத்து நிற்கும் 
தொழிற்சங்க தலைவர் தோழர் பாலு.  
அவரது மறைவிற்கு  நாமக்கல் அஞ்சல் மூன்று 
 கொடி  தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .

No comments:

Post a Comment