POSTMAN/MG EXAM IS REQUESTED FOR POSTPONEMENT
P.A./ S.A. வுக்கான நேரடித் தேர்வு எதிர்வரும் 21.04.2013 அன்று
நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல POSTMAN/MAIL GUARDக்கான
தேர்வும் எதிர்வரும் 21.04.2013 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனால் பல GDS தோழர்கள் இரண்டு தேர்வும் ஒரே நேரத்தில் எழுத இயலாது
என்பதை பல கோட்ட/ கிளைச் செயலர்கள் மூலம் மாநிலச் சங்கத்திற்கு
தெரிவித்தார்கள் . இது குறித்து நிர்வாகத்திற்கு தொழிற்சங்கங்கள்
பிரச்சினையை எடுத்துச் சென்றதன் விளைவாக தற்போது POSTMAN/MAIL GUARD
தேர்வு எதிர்வரும் 28.04.2013 க்கு தள்ளி வைக்கப் படும் என்று உறுதி
அளிக்கப் பட்டுள்ளது. இதற்கான உத்திரவை இன்று எதிர்பார்க்கிறோம். THANKS AIPEU GROUP C TAMILNADU CIRCLE
No comments:
Post a Comment