Total Pageviews

Thursday 13 February 2014

தோழர்களே, தோழியர்களே 

வணக்கம்.

நமது மத்தியஅரசு ஊழியர்களின் மகாசமேளனத்தின் அறைகூவலை ஏற்று 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 48 மணிநேரம் நடைபெற்ற  வேலைநிறுத்தத்தில் முழு அளவில் கலந்துக்கொண்ட நமது கோட்டத்தின் அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் NAMAKKAL
 கோட்டத்தின் 
JCAசார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 
NFPE P3,P4,GDS(NFPE) NAMAKKAL DIVISION

No comments:

Post a Comment