Total Pageviews

Thursday 4 September 2014

மகிழ்ச்சி செய்தி

இன்று (4.9.2014) கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை  7 %  உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த உயர்வு ஜூலை 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இனி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 இருந்து   107 உயர்த்தி வழங்கப்படும்..

தோழமையுடன்,
P SHANMUGAM DVISIONAL SECRETARY P3

No comments:

Post a Comment